தமிழ்மணி

 பெரியோர் வழுவார் 

 "வீடு அழிந்தவிடத்து' அதிலுள்ள மரங்கள், பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அதுபோலவே, அறிஞர்கள் செல்வம்

தினமணி

பழமொழி நானூறு
மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
 கூடம் மரத்திற்குத் துப்பாகும் - அஃதேபோல்
 பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
 ஈடில் லதற்கில்லை பாடு. (பா-96)
 "வீடு அழிந்தவிடத்து' அதிலுள்ள மரங்கள், பின்னையும் கட்டுவதான வீட்டிற்குப் பயன்படும். அதுபோலவே, அறிஞர்கள் செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின்கண் வழுவார். (ஆகையால்), வலியில்லாததற்குப் பெருமையில்லை. (க-து) தமது செல்வம் அழிந்த இடத்தும் பெருந்தகைமையின் கணின்றும் வழுவார் பெரியோர். "ஈடில்லதற்குப் பாடில்லை' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT