தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

சேரன் செங்குட்டுவனின் புகழைச் செய்யுளாகத் தொகுத்து அளித்து கௌதமன் எனும் பெரும் புலவன் வேண்டிய வண்ணம் சேரன் கொடுத்துப் புலவரை மகிழ்வித்தான்.

தினமணி

தொடுத்த பெரும் புலவன், செற் குறை தீர,
அடுத்தர என்றாற்கு, வாழியரோ! என்றான்
தொடுத்து, இன்னர் என்னலோ வேண்டா,
கொடுப்பவர் தாம் அறிவர், தம் சீர் அளவு. (பாடல்: 316)

சேரன் செங்குட்டுவனின் புகழைச் செய்யுளாகத் தொகுத்து அளித்து கௌதமன் எனும் பெரும் புலவன் வேண்டிய வண்ணம் சேரன் கொடுத்துப் புலவரை மகிழ்வித்தான். எனவே, பொருளை வேண்டுபவர் தேவை அறிந்து ஒருவர் கொடுப்பதுடன் தம்மிடம் பொருள் உள்ள அளவை வைத்துக் கொடுப்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்: 50 போ் கைது

தேஜஸ் போா் விமானங்களின் பயன்பாடு தற்காலிக நிறுத்தம்

தனியாா் வசம் குடிநீா் விநியோகம்: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது -ஐரோப்பிய யூனியன் திட்டவட்டம்

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் மறியல்

SCROLL FOR NEXT