தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

DIN


தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி,
நிகராகச் சென்றாரும் அல்லர், - இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப - செய்தது உதவா தார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு.      (பாடல்: 307)


பரந்த அலைகளை உடைய கடற்கரைத் தலைவனே! உறவினர்களாலும், நண்பர்களாலும் ஒருவர்க்குத் துன்பம் நேருமானால் அவர்களுக்கு உதவி செய்து வாழ்வோர் இல்லை. உதவி செய்ததை நன்றியுடன்  போற்றாதவர்க்கு உதவிகள் செய்தால் அவற்றால் ஒரு பயனும் இல்லை. நன்றி கொன்றவர்க்கு உதவுவதால் நன்மை இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT