தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பரந்த அலைகளை உடைய கடற்கரைத் தலைவனே!

DIN


தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி,
நிகராகச் சென்றாரும் அல்லர், - இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப - செய்தது உதவா தார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு.      (பாடல்: 307)


பரந்த அலைகளை உடைய கடற்கரைத் தலைவனே! உறவினர்களாலும், நண்பர்களாலும் ஒருவர்க்குத் துன்பம் நேருமானால் அவர்களுக்கு உதவி செய்து வாழ்வோர் இல்லை. உதவி செய்ததை நன்றியுடன்  போற்றாதவர்க்கு உதவிகள் செய்தால் அவற்றால் ஒரு பயனும் இல்லை. நன்றி கொன்றவர்க்கு உதவுவதால் நன்மை இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT