தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

DIN

துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்

பின்னை உரைக்கப் படற்பாலான், முன்னி

மொழிந்தால் மொழி அறியான் கூறல், - முழந்தாள்

கிழிந்தானை மூக்குப் பொதிவு. (பாடல்: 347)

அவையில் ஒருவர் வினா எழுப்ப, எழுப்பிய வினாவிற்கு மற்றவர் விடை அளித்தல் வேண்டும். வினா எழுப்புபவர் தம் வினாவை முழுமையாக முடிக்கும் முன்பே விடையளிக்க முயலுவது சரியாகாது. அது முழங்காலில் அடிபட்டவனுக்கு மூக்கில் வைத்தியம் செய்வது போல் ஆகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT