தமிழ்மணி

திருமணமும் மரணமும்...

மன்றம் முழுவதும் முழங்க மணப்பறையாக விளங்கியவை, அன்று அவருக்கு அவ்விடத்திலே சாவுப் பறையாகப் பின்னர் ஒலித்தலும்கூட இவ்வுலகிலே நேர்வதுதான்.

இணையதளச் செய்திப் பிரிவு

மன்றம் கறங்க மணப்பறை யாயின,

அன்றவர்க் காங்கே, பிணப்பறையாய்ப், -பின்றை

ஒலித்தலும் உண்டாம்' என்று, உய்ந்துபோம் ஆறே

வலிக்குமாம், மாண்டார் மனம்.

(பாடல் 23 அதிகாரம்: யாக்கை நிலையாமை)

மன்றம் முழுவதும் முழங்க மணப்பறையாக விளங்கியவை, அன்று அவருக்கு அவ்விடத்திலே சாவுப் பறையாகப் பின்னர் ஒலித்தலும்கூட இவ்வுலகிலே நேர்வதுதான்.

இந்த உண்மையை உணர்ந்து மாட்சிமைப்பட்டவர்களுடைய மனமானது, தாம் பிறவித் துயரினின்றும் தப்பிப் போகும்படியான வழியையே உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் மழையால் தண்ணீரில் மிதக்கும் தெருக்கள்! | Thoothukudi

மகாராஷ்டிரத்தில் பெண் மருத்துவர் தற்கொலை! சிக்கிய 4 பக்க கடிதம்!

எந்த காலத்திலும் ஆதாயத்திற்காக செயல்படாது திமுக: அமைச்சர் எம் ஆர். கே. பன்னீர்செல்வம்

காவல் ஆய்வாளரால் பாலியல் வன்கொடுமை: மகாராஷ்டிர அரசு பெண் மருத்துவர் தற்கொலை

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைப்பு!

SCROLL FOR NEXT