திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற கோயிலாக விளங்குகிறது ஆதி விநாயகர் கோயில். திருச்சி, செதலபதியில் அமைந்துள்ள இக்கோயிலின் விநாயகர் அருணகிரி நாதராலும் பாடல் பெற்றவர். இங்கே விநாயகர் மனித முகத்துடன் காட்சியளிப்பது சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.