காசி சிறப்பு!
இங்கு சிறு குழந்தைகள், அம்மை வார்த்தவர்கள், சாதுக்கள், சன்னியாசிகள், கர்ப்பிணி பெண்கள், பாம்பு கடித்தவர்கள் ஆகியோரின் உடல்கள் எரிக்கப்படாமல் கங்கை நதியில் விடப்படும்.
• மணக்காது.
• பருந்து வட்டமிடாது.
• மாடு முட்டாது.
• உயிரற்ற உடல் நாறாது.
• பல்லி சப்தமிடாது.
இங்கு சிறு குழந்தைகள், அம்மை வார்த்தவர்கள், சாதுக்கள், சன்னியாசிகள், கர்ப்பிணி பெண்கள், பாம்பு கடித்தவர்கள் ஆகியோரின் உடல்கள் எரிக்கப்படாமல் கங்கை நதியில் விடப்படும்.