முகப்பு
வெள்ளிமணி

பெயரும் பொருளும்!

பெயரும் பொருளும்!

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:20 AM
பகிர்:

• விக்கிரகங்களுக்கு நீராட்டு அபிஷேகம் செய்வதை, "திருமஞ்சனம்' என்பர்.

• திவ்யப் பிரபந்தத்தை பகவான் முன்னிலையில் ஓதுவது, "சேவா காலம்' எனப்படும்.

• பக்தர்களை உபசரித்து உணவிடுவது, "தகி ஆராதனம்' எனப்படும்.

• பகவானுடைய உற்சவத்தை பரிசுத்தமான பொருட்களால் நடத்தி வைப்பதை,

• "உபயம்' என்பார்கள்.

• திருமஞ்சன சமயத்தில் சாற்றப்படும் மஞ்சள் பொடி, "மஞ்சள் காப்பு' எனப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.