வெள்ளிமணி

பொன்மொழிகள்!

ஆடாமல், அசையாமல், சோதனைகளால் தடுமாறாமல் நிச்சலனமாக இருக்கும் பக்தி ஒன்றையே இறைவன் விரும்புகிறார்.

சுவாமி கமலாத்மானந்தர்

ஆடாமல், அசையாமல், சோதனைகளால் தடுமாறாமல் நிச்சலனமாக இருக்கும் பக்தி ஒன்றையே இறைவன் விரும்புகிறார்.

-ஸ்ரீ குருராகவேந்திரர்

யார் பூமியையும் அதில் உள்ள அனைத்தையும் உருவாக்கி இருக்கிறாரோ, மேலே உள்ள விண்ணுலகத்தைத் தாங்கி இருக்கிறாரோ, மூன்றடியால் மூன்று உலகங்களையும் அளந்தாரோ  அந்த விஷ்ணுவின் செயல் மகிமைமிக்கது.

-ரிக் வேதம்

நாம் எந்தவிதக் கைம்மாறும் கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். அந்த உதவி வீண் போகாது. அதன் பலன் பெரிய அளவில் நமக்கு மீண்டும் கிடைக்கும் என்பது உறுதியாகும்.

-ஒளவையார்

நீயேதான் எல்லாவற்றிற்கும் மூல காரணமான பரப்பிரம்மம்; நீயேதான் எல்லாவற்றிலும் பரவியுள்ள பரப்பிரம்மம்; நீயேதான் அழிவும் மாறுதல் அற்றதுமான அந்தப் பரப்பிரம்மம்.

-கைவல்ய உபநிஷதம்

தர்மகாரியங்களுக்காகச் செலவு செய்யாமல் தன்னுடைய சுகத்துக்காக சேமித்து வைப்பவன் முட்டாள். அவன் உயிருடன் இருந்தாலும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவனுக்குச் சமம்.

-அக்கினி புராணம்

ஆன்மிக விஷயங்களில் கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து இருப்பார்களானால், அவர்களுக்கு ஆன்மிக முன்னேற்றம் மிகவும் எளிதில் ஏற்படும்.

அன்னை ஸ்ரீ சாரதாதேவியார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT