வெள்ளிமணி

நெற்றிக்கண் ஆஞ்சநேயர்

DIN


அனந்தமங்கலம் திரிநேத்ர ஆஞ்சநேயர் நெற்றிக்கண் மற்றும் பத்து கரங்களுடன் காட்சியளிக்கிறார். திருக்கடையூரில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோயில்.

தாயாருடன் ஆஞ்சநேயர்

பெத்தாட்சி விநாயகர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தனது தாயாரான அஞ்சனா தேவியுடன் காட்சியளிக்கிறார். தேனி பேருந்து நிலையம் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.

ஆஞ்சநேயரை வணங்கும் ராமர்

வயிரவன்பட்டி வடிவுடையம்மன் சமேத வளரொளி நாதர் கோயிலில் ராமர் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்லி வணங்குவது போல் அபூர்வ திருக்கோலம் உள்ளது. பிள்ளையார்பட்டி அருகே இக்கோயில் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT