வெள்ளிமணி

நிகழ்வுகள்...

திருவள்ளூர் மாவட்டம் (செஞ்சி) பானம்பாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள  அருள்மிகு..

DIN


கும்பாபிஷேகம்
திருவள்ளூர் மாவட்டம் (செஞ்சி) பானம்பாக்கம் ரயில் நிலையம் அருகேயுள்ள  அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை கைலாசநாதர், சோளீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி உடனுறை அபயப்ரத வரதராஜ கோயில் கும்பாபிஷேகம் செப். 9}ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஆராதனை
கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபகவந்நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் மகானின் 330}ஆவது ஆராதனை மஹோத்ஸவம்  செப். 10 முதல் 23}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  முக்கிய நாள்கள்: செப். 10} பௌர்ணமி திதி ஆராதனை,  19} அகண்டதாரா பஜனை, 22} குருநாதாள் மகா ஆராதனை, 23} ஆஞ்சநேய உத்ஸவம், விடையாற்றி உத்ஸவம்.  உத்ஸவ நாள்களில் காலையில் ஸ்ரீமத் ராமாயண மூல பாராயணமும்,  மாலை ராமாயண உபன்யாசமும் நடைபெறும்.

நாமகுரு ஆராதனை
சென்னை மேற்கு மாம்பலம் விநாயகம் தெருவில் உள்ள ஸ்ரீராம மந்திரம் } ஸ்ரீராம நாம வங்கி வளாகத்தில் ஸ்ரீபகவன் நாம போதேந்திராருக்கு நாமத்தால் ஆராதனை செப். 10 முதல் 23}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் நாம பாராயாணம், புஷ்பாஞ்சலி, மலர் வெளியீடு, அன்னதான கைங்கர்யம் ஆகியன நடைபெறும்.
தொடர்புக்கு} 8754 000600, 044}2489 3786.

அகண்டநாம ஸங்கீர்த்தனம்
அரக்கோணம் காவனூர் சாலை அருகே அருணாச்சலம் ரெட்டி தெருவில் உள்ள ஸ்ரீநந்தீஸ்வரர் கோயிலில்,  திருப்பாணாழ்வார் பஜன் மண்டலி சார்பில் 2}ஆம் ஆண்டு அகண்டநாம ஸங்கீர்த்தனம் செப். 18 (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 9 மணி வரை நடைபெறுகிறது.   பூஜை விவரம்: காலை 5} அகண்ட தீபம் ஏற்றுதல், 5.30} வேள்வி தொடக்கம், 6 மணி} கோ பூஜை தொடக்கம், 7 மணி} மஹா மந்த்ர பாராயண தொடக்கம்,  செப் 19 காலை 7}  மஹா மந்த்ர பாராயணம், லோக úக்ஷம அகண்ட வேள்வி பூர்ணாஹுதி, 7.15} ப்ருந்தாவன வஸந்தோத்ஸவம்.
தொடர்புக்கு- 9381221119.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT