உலகம்

நைஜீரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு: 13 பேர் பலி

நைஜீரியாவின் மைடுகிரியில் தற்கோலைப்படையினர் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர்

ANI

மைடுகிரி: நைஜீரியாவின் மைடுகிரியில் தற்கோலைப்படையினர் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

போகோ ஹாரம் கிளர்ச்சியாளர்களாக சந்தேகிக்கப்படும் மூன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் இரட்டை குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில், அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்ததாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் குண்டு வெடிப்பு மூனா கேரேஜ் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டது. ஒரு சில மீட்டர் தூரத்தில் உள்ள மூனா டால்டிவில் என்ற இடத்தில். மற்றொன்று குண்டு வெடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT