உலகம்

பிரேஸில்: அதிபர் தேர்தல்: லூயிஸ் அபார முன்னிலை

DIN

கடுமையான ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிலையிலும், பிரேசிலில் வரும் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பில் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டாசில்வா அபார முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அதிபர் லூயிஸுக்கு வழங்கப்பட்டுள்ள 12 ஆண்டு சிறைத் தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT