நவாஸை கைது செய்வோம்'
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், அவரது மகள் மரியம் நவாஸும் லண்டனிலிருந்து திரும்பி பாகிஸ்தான் திரும்பும்போது,
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும், அவரது மகள் மரியம் நவாஸும் லண்டனிலிருந்து திரும்பி பாகிஸ்தான் திரும்பும்போது, அவர்கள் எந்த விமான நிலையத்தில் வந்திறங்கினாலும் அங்கேயே அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று இடைக்கால அரசின் சட்டத் துறை அமைச்சர் அலி ஜாபர் தெரிவித்துள்ளார்.
பனாமா ஊழல் வழக்கில் நவாஸுக்கு 10 ஆண்டுகளும், மரியமுக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.