உலகம்

சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து: 22 பேர் பலி

தினமணி

சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 

வடக்கு சீனாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT