உலகம்

பிலிப்பின்ஸ்: படகுகள் கவிழ்ந்து 31 பேர் பலி

DIN

பிலிப்பின்ஸில் திடீரென வீசிய சூறைக் காற்று காரணமாக, அந்த நாட்டின் இரு தீவுகளுக்கிடையே சென்று கொண்டிருந்த 3 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 31 பேர் பலியாகினர். விபத்துப் பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகளில் 62 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் (படம்). எனினும், நீரில் மூழ்கிய மேலும் 31 பேர் தொடர்ந்து மாயமாக உள்ளதால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT