உலகம்

இத்லிப் மாகாணத்தில் சிரியா படைகள் முன்னேற்றம்

தினமணி

சிரியாவில் கிளா்ச்சியாளா்கள் மற்றும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் மாகாணப் பகுதிகளை மீட்பதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வரும் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினா், ஏராளமான கிராமங்களைக் கைப்பற்றி முன்னேறியுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த மாரெட் அல்-நுமான் நகரை அரசுப் படைகள் நெருங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவா் ரெமி அப்தெல் ரஹ்மான் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT