உலகம்

அந்தமானின் நிகோபார் தீவுகளில் லேசான நிலநடுக்கம்

DIN


அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று காலை 5.30 மணிக்கு நிகோபர் தீவுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக சில வீடுகளில் அதிர்வுகள் காணப்பட்டதாகவும், எனினும், யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ, பெரிய அளவில் பொருள் சோதம் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல் இல்லை.

IMD: Earthquake of magnitude 4.8 on the Richter scale hit Nicobar Islands at 05:30 am (IST) today.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT