உலகம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரி ஏவுகணை வீச்சு

DIN

காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது சுமார் 50 ஏவுகணைகள் வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
 எனினும், அந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை, இடைமறி ஏவுகணைகள் மூலம் அழித்து விட்டதாகவும், தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியிலுள்ள இரு ஏவுதளங்களை குண்டு வீசி தகர்த்ததாகவும் ராணுவம் தெரிவித்தது.
 காஸா எல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகு அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT