உலகம்

பெய்ஜிங் உலகத் தோட்டக்கலை பொருட்காட்சி நிறைவு!

DIN


2019ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் உலகத் தோட்டக்கலை பொருட்காட்சியின் அமைப்புக் குழு 8ஆம் நாள் இறுதி செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.

இப்பொருட்காட்சி அக்டோபர் 9ஆம் நாளுடன் நிறைவடைகிறது. நிறைவு விழாவின் தலைப்பு, “அறுவடைக்குப் பாராட்டு”என்பதாகும். 

இப்பொருட்காட்சியைப் பார்வையிட்டோரின் எண்ணிக்கை 93 இலட்சத்து 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. சுமார் 2 இலட்சம் வெளிநாட்டுப் பயணிகள் பொருட்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர். இப்பொருட்காட்சி நிறைவடைந்த பிறகு, உயிரினப் பண்பாட்டின் முன்மாதிரித் தளமாக இம்மண்டலம் உருவாக்கப்படும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT