உலகம்

கரோனா: பாரிஸில் இருந்து 36 பேரை வெளியேற்றும் பிரான்ஸ்

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவந்த 36 பேரைத் தலைநகர் பாரிஸ் பகுதியிலிருந்து ரயில் மூலம் பிற பகுதிகளுக்கு வெளியேற்றுகிறது பிரான்ஸ்.

பாரிஸ் பகுதியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 36 பேரை மருத்துவ வசதி கொண்ட இரு அதிவேக ரயில்கள் மூலம் பிரிட்டானியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் முயற்சியில் பிரான்ஸ் இறங்கியுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிரிட்டானி நகர் இருக்கும் மேற்கு பிரான்ஸ் பகுதி அவ்வளவாக பாதிக்கப்படாத காரணத்தினால் இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொண்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இதுவரை 52,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 3,523 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT