உலகம்

அலாஸ்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதல்: 7 பேர் பலி

ANI

அமெரிக்காவின் அலாஸ்காவில் இரண்டு சிறிய விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். 

அலாஸ்காவின் சால்டோட்டனா விமான நிலையம் அருகே நடுவானில் இரு விமானங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், அலாஸ்கா மாகாண சட்டமன்ற உறுப்பினர் கேரி நாப் உயிரிழந்தார்.  

மேலும், அந்த விமானத்தை அவரே தனியாக ஒட்டி வந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு விமானத்தில் 4 சுற்றுலாப்பயணிகள், ஒரு வழிகாட்டி, விமானி உள்பட மொத்தம் 7  பேர் பலியாகியுள்ளனர். 

இந்த விமான விபத்து தொடர்பாகத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT