உலகம்

அதிதீவிர கரோனா அச்சுறுத்தல்: பிரிட்டன் விமானங்களுக்கு சீனா தடை

DIN

அதிதீவிர கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு சீனா தற்காலிகத் தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட புதிய அதி தீவிர கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பிரிட்டனிலிருந்து விமானப் போக்குவரத்துக்கு இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, சௌதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் தடை விதித்திருக்கும் நிலையில், சீனாவும் தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT