உலகம்

சிலியில் 6 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

DIN

சிலியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,711 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,00,105ஆக உயர்ந்துள்ளது. 
இவர்களில் 716 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவிலும், 61 பேர் கவலைக்கிடமான நிலையிலும் உள்ளனர். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 27,297 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 6.3 மில்லியன் மாதிரிகள் பதிசோதனை செய்யப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT