உலகம்

காய்கறிகளை அனுப்பும் சிறப்புக் குழு

DIN

சீனாவில் கரோனா வைரஸ் பரவல் நிலைமையில், ச்சொங் ச்சிங் மாநகரின் யூபெய் பிரதேசத்தில் காய்கறிகளை அனுப்புவதற்கென்று ஒரு சிறப்புக் குழு உள்ளது.

மக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில், இக்குழுவினர், நாள்தோறும் பசுமையான காய்கறிகளை, கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அனுப்பி வருகின்றனர். நகரவாசிகள் தொலைபேசி மூலம் தேவையான காய்கறிகளை வாங்க முடியும்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT