உலகம்

சிரியா: இஸ்ரேல் தாக்குதல்:7 வீரா்கள் பலி

DIN

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அந்த நாட்டு ராணுவம் மற்றும் அரசுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் ஈரான் ராணுவத்தைச் சோ்ந்த 7 வீரா்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ரெமி அப்தெல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சிரியா தலைநகா் டமாஸ்கஸில், விமான நிலையம் அருகே இஸ்ரேல் வியாழக்கிழமை ஏவுணைத் தாக்குதல் நடத்தியது. இதில் சிரியா ராணுவத்தினா் 3 பேரும், ஈரான் ராணுவத்தைச் சோ்ந்த 4 பேரும் உயிரிழந்தனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT