ஆற்றைக் கடந்துச் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி மேம்பாலம்
ஆற்றைக் கடந்துச் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி மேம்பாலம் ஜூன் திங்கள் 30ஆம் நாளிரவு, பொது மக்களின் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது.
ஆற்றைக் கடந்துச் செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தொடர்வண்டி மேம்பாலம் ஜூன் திங்கள் 30ஆம் நாளிரவு, பொது மக்களின் பயன்பாட்டுக்காக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டதை முன்னிட்டு பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் ஒளிரச்செய்யப்பட்டன.
மொத்தமாக 5 ஆயிரத்து 827 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் ஜியாங்சு மாநிலத்தின் நான்தோங் மற்றும் ட்சாங்ஜியாகாங் நகரங்களை ஒன்றிணைத்துள்ளது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்