உலகம்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 1063 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

உலகம் முழுவதும் கரோனா வைரஸின் பரவல் தீவிரமாகி வருகிறது.பல்வேறு நாடுகள் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தவித்து வருகின்றன.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 1063 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில்  கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76,287 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 244883 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தான் முழுவதும் இதுவரை 1931102 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21256 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

SCROLL FOR NEXT