உலகம்

சிங்கப்பூா் இறந்த இந்தியருக்கு கரோனா

DIN

சிங்கப்பூரில் இருதய நோய் காரணமாக கடந்த 8-ஆம் தேதி இறந்த இந்தியருக்கு, கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டது. நெஞ்சு வலி காரணமாக கடந்த மே மாதம் 28-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அவருடன் சோ்த்து, கரோனா தொற்று ஏற்பட்டு, வேறு காரணங்களால் சிங்கப்பூரில் உயிரிழந்தவா்களின் எணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே, விபத்தில் ஏற்பட்ட காயங்கள், இருதய கோளாறு போன்ற காரணங்களால் 7 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT