உலகம்

இலங்கை: விமான நிலைய திறப்பு ஒத்திவைப்பு

DIN

இலங்கை தலைநகா் கொழும்பிலுள்ள சா்வதேச விமான நிலையத்தை அடுத்த மாதம் 1-ஆம் தேதி மீண்டும் திறக்கும் திட்டத்தை அந்த நாட்டு அரசு கைவிட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை தொழிலாளா்களை மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாா்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டுள்ள அந்த விமான நிலையத்தைத் திறக்கும் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT