உலகம்

சீனா: நீர் மேல் பயிரிடப்படும் நெல் நாற்றுகள்

DIN

ஜூன் திங்கள் 29ஆம் நாள், வூசிங் பிரதேசத்தின் ஹூதோங் வீதிப் பகுதியில் பணியாளர்கள் நீர் மேல் நெல் நாற்றுகளைப் பயிரிட்டு சாதனை படைத்தனர்.

இவ்வாண்டு முதல், ட்செஜியாங் மாநிலத்தின் ஹூசோ நகரில் நீரில் நெல் நாற்றுகளைப் பயிரிடும் புதிய ரக வேளாண் திட்டப்பணி பெரிதும் பரவல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நீரைத் தூய்மைப்படுத்தி, உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ற நெற்பயிர்களைப் பயிரிட முடியும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT