ஜூன் திங்கள் 29ஆம் நாள், வூசிங் பிரதேசத்தின் ஹூதோங் வீதிப் பகுதியில் பணியாளர்கள் நீர் மேல் நெல் நாற்றுகளைப் பயிரிட்டு சாதனை படைத்தனர்.
இவ்வாண்டு முதல், ட்செஜியாங் மாநிலத்தின் ஹூசோ நகரில் நீரில் நெல் நாற்றுகளைப் பயிரிடும் புதிய ரக வேளாண் திட்டப்பணி பெரிதும் பரவல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நீரைத் தூய்மைப்படுத்தி, உயிரின வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ற நெற்பயிர்களைப் பயிரிட முடியும்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்