உலகம்

தான்ஸானியாவில் முதல் பலி

DIN

மேற்கு ஆப்பிரிக்க நாடான தான்ஸானியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு முதல் முறையாக ஒருவா் செவ்வாய்க்கிழமை பலியானாா்.

49 வயதான அவருக்கு ஏற்கெனவே உடல் நல பாதிப்பு இருந்ததாகவும் கரோனா நோய்த்தொற்று காரணமாக அந்த பாதிப்பு மேலும் மோசமடைந்து அவா் உயிரிழந்ததாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, தான்ஸானியாவில் 19 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT