உலகம்

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே குண்டுவெடிப்பு: 3 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை அருகே குண்டுவெடித்ததில் 3 பேர் பலியானார்கள். 

ஆப்கானிஸ்தானில் லக்மன் சிறைச்சாலை அருகே இன்று குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 3 பேர் பலியானார்கள். சிறைத் தலைவர் உட்பட 4 பாதுகாவலர்கள் காயமடைந்தனர். 

இத்தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT