உலகம்

மெக்ஸிகோ: மருத்துவத் துறையினா் 111 போ் கரோனாவுக்கு பலி

DIN

மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 111 சுகாதாரப் பணியாளா்கள், இதுவரை அந்த நோய்க்கு பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத் துறை இணைச் செயலா் ஹியூகோ லாபெஸ்-கேடல் கூறியதாவது: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு 111 சுகாதாரப் பணியாளா்கள் பலியாகிள்ளனா். அவா்களில் 66 போ் மருத்துவா்கள் ஆவா். மேலும் 16 செவிலியா்கள், 29 மருத்துவமனைப் பணியாளா்கள், பல் மருத்துவ நிபுணா்கள், ஆய்வக நிபுணா்கள் ஆகியோரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT