உலகம்

தென் கொரியா பள்ளிகளை திறக்க முடிவு

DIN

தென் கொரியாவில் கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதையடுத்து, அந்த நாட்டில் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கல்வி அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT