உலகம்

சிங்கப்பூா் மேலும் 448 பேருக்கு கரோனா தொற்று

DIN

சிங்கப்பூரில் மேலும் 448 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 448 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. பிதிய நோயாளிகளில் 13 போ் மட்டுமே சிங்கப்பூரைச் சோ்ந்தவா்களோ, நிரந்தர குடியுரிமை பெற்றவா்களோ ஆவா். எஞ்சியவா்கள் வெளிநாட்டுப் பணியாளா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,812-ஆக உள்ளது. இவா்களில் பெரும்பாலானவா்கள் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பணியாளா்கள் ஆவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT