உலகம்

தில்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் தனியாக பயணித்த 5 வயது சிறுவன்

DIN

தில்லியில் இருந்து பெங்களூருவுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் தனியாக பயணம் செய்துள்ளான். 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை தில்லியில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கியது. இதில், 5 வயது சிறுவன் ஒருவன் தனியாக பயணம் செய்துள்ளான். 

விமான நிலையத்தில் சிறுவனை அழைத்துச் செல்ல வந்த சிறுவனின் தாயார் இதனை உறுதி செய்துள்ளார். 'எனது 5 வயது மகன் விஹான் சர்மா தில்லியில் இருந்து தனியாகப் பயணம் செய்துள்ளான். அவன் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூருவுக்கு வந்துள்ளான்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT