லெபனானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 
உலகம்

லெபனானில் மக்கள் போராட்டம்

லெபனானில் சுதந்திர தினத்திலும் அரசுக்கு எதிராக மக்கள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

DIN

லெபனானில் சுதந்திர தினத்திலும் அரசுக்கு எதிராக மக்கள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

கரோனா காரணமாகப் பொது முடக்கம் அமலிலிருந்தபோதும், ஏராளமானோர், பெய்ரூத் நகர வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

நாட்டின்  அரசியல் தலைமையை நிராகரிக்கும் இவர்கள், லெபனானின் பொருளாதார, நிதிச் சிக்கல்களுக்கு அரசியல் தலைவர்களைக் குற்றம் சாட்டினர்.

இன்னமும் உண்மையான விடுதலை நாட்டு மக்களுக்குக் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

கரோனா பரவல் காரணமாக சுதந்திர தினத்தையொட்டிய அனைத்துவித நிகழ்ச்சிகளையும் அரசு ரத்து செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT