முகப்பு
உலகம்

விக்டோரியா மாகாணத்தில் அவசரகால நிலை 6 மாதம் நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கரோனா வேகமாக பரவி வருவதால் மேலும் 6 மாதத்திற்கு கரோனா அவசரகால நிலையை நீட்டித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
விக்டோரியா மாகாணத்தில் அவசரகால நிலை 6 மாதம் நீட்டிப்பு
பகிர்:

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கரோனா வேகமாக பரவி வருவதால் மேலும் 6 மாதத்திற்கு கரோனா அவசரகால நிலையை நீட்டித்துள்ளனர்.

விக்டோரியாவின் பாராளுமன்றத்தின் மேல் சபைக் கூடி அவசரகால நிலையை நீட்டிப்பதற்கான சட்டத்தை முன் வைத்தனர். சபையில் 39 பேரில் 20 பேர் நீட்டிக்க விருப்பம் தெரிவித்ததால் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.

அரசுத் தரப்பில் 12 மாதங்களுக்கு நீட்டிக்க விரும்பிய நிலையில், இறுதியாக 6 மாதத்திற்கு நீட்டித்துள்ளனர்.

இந்த வாரம் தொற்றின் சராசரி 95 ஆக உள்ள நிலையில் அவசரகால நிலையை நீட்டித்துள்ளனர். கடந்த வாரம் தொற்றின் சராசரி 175 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.