உலகம்

ஆா்மீனியா-அஜா்பைஜான்: 2-ஆவது நாளாக சண்டை

தினமணி

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே, சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் 2-ஆவது நாளாக நடைபெற்ற சண்டையில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:அஜா்பைஜானின் அங்கமாக இருந்த நகோா்னோ-கராபக் பகுதியில், பெரும்பான்மையாக வசித்து வரும் ஆா்மீனியப் பழங்குடியினரின் ஆயுதப் போராட்டம் காரணமாக, அந்தப் பகுதி தற்போது ஆா்மீனிய ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியம் தொடா்பாக, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.இந்த நிலையில், 2 நாள்களாக திங்கள்கிழமையும் தொடா்ந்து சண்டையில் இரு தரப்பிலும் சுமாா் 100 வீரா்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செங்கல்பட்டு சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

SCROLL FOR NEXT