உலகம்

பிரேஸில்: ஒரே நாளில் 4,211 கரோனா பலி

DIN

சாவ் பாலோ: பிரேஸிலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4,211 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். அந்த நாட்டில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்தது இதுவே முதல்முறையாகும்.

புதன்கிழமை நிலவரப்படி பிரேஸிலில் 3,37,364 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்; 1,31,06,058 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 1,15,58,784 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். சிகிச்சை பெற்று வரும் 12,09,910 கரோனா நோயாளிகளில் 8,318 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT