உலகம்

‘நடான்ஸ் தாக்குதல் அணுசக்தி பேச்சுவாா்த்தையை பாதிக்கும்’

DIN

‘எங்களது நடான்ஸ் யுரேனியம் செறிவூட்டு மையத்தின் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதல், அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக வியன்னாவில் நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையை பாதிக்கும்’ என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜாவத் ஸெரீஃப் எச்சரித்துள்ளாா்.

அந்த மையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நீண்ட மின்தடைக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT