உலகம்

துருக்கியில் பேருந்து விபத்து: 14 பேர் பலி

DIN

துருக்கியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியானார்கள்.
துருக்கியில் பாலிகேசிரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென இன்று கவிழ்ந்தது. இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். 11 பேர் சம்பவ இடத்திலும் 3 பேர் மருத்துவமனையிலும் பலியானார்கள். 
மேலும் காயமடைந்த 8 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக நேற்று மணிசாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர். 
துருக்கியில் கடந்த இரண்டு தினங்களில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT