உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 காவலர்கள் பலி, 13 பேர் காயம்

DIN

பாகிஸ்தானில் காவலர்கள் வேன் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 காவலர்கள் பலியானார்கள். 
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று மாலை காவலர்கள் வேன் அருகே குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 காவலர்கள் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
குண்டுவெடிப்பு காரணமாக அருகில் உள்ள கட்டடங்களின் ஜன்னல்களும் சேதமடைந்தன. இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கு பலுசிஸ்தான் முதல்வர் ஜம் கமல் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT