பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 
உலகம்

பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பின்ஸ் நாட்டின் தாவோ பகுதியில் அதிகாலை 1.16 மணிக்கு  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

DIN

பிலிப்பின்ஸ் நாட்டின் தாவோ பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 1.16 மணிக்கு  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவான நிலநடுக்கம் , உருவான இடத்தில்  இருந்து 67 கி.மீ தொலைவில் 69 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில் தவுலத் மாவட்டத்தில் நடுக்கம் காரணமாக பொதுமக்கள் சிலர் வீட்டை விட்டு  வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர் . 

மேலும் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய அதிர்வுகளை வெளிப்படுத்தாததால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருங்காட்சியகமான வேளாண் கூட்டுறவு சங்கம்!

விழா நாள்களில் பூக்கும்

பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை

கரூர் பலி: அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!

நவராத்திரியும் கொலுவும்!

SCROLL FOR NEXT