உலகம்

வங்கதேசத்தில் உலகின் மிகக் குள்ளமான பசு மரணம்

DIN


உலகிலேயே மிகவும் குள்ளமான பசு என்று அறியப்பட்ட ராணி பசு உடல்நலக் கோளாறால் பலியானது.

வங்கதேசத்தின் சாவர் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த ராணி பசு, உலகிலேயே மிகவும் குள்ளமான பசு என்று அறியப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பித்து, அங்கீகாரத்துக்காக காத்திருந்த நிலையில் மரணமடைந்துள்ளது.

வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான வாயு சேர்ந்ததால், ராணி பசு மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இது 20 செ.மீ. உயரமும், 68 செ.மீ. நீளமும் கொண்டிருந்தது. இதன் ஒட்டுமொத்த எடை 28 கிலோவாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT