உலகம்

தென் ஆப்பிரிக்கா : 30 லட்சம் கடந்த கரோனா பாதிப்பு

DIN

ஒமைக்ரான் வகை கரோனா முதல்முறையாகக் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு புதிதாக 16,055 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30,04,203-ஆக உயா்ந்தது. அவா்களில் 217 போ் ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT