lanka100204 
உலகம்

இலங்கை: கட்டாயமாகிறது கரோனா தடுப்பூசி சான்றிதழ்

இலங்கையில் பொது இடங்களுக்கு வருவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.

DIN

இலங்கையில் பொது இடங்களுக்கு வருவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.

இதுகுறித்து அதிபா் கோத்தபய ராஜபட்ச அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொது இடங்களுக்கு வருவோா் கரோனா தடுப்பூசி சான்றிதழைக் காட்டவேண்டியதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சட்ட ஆலோசனைகளைக் கேட்டு வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் 1.59 கோடி பேருக்கு ஒரு தவணையும் 11 லட்சம் பேருக்கு இரண்டு தவணைகளும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

90km/h வேகத்தில் வீசிய காற்று! சாய்ந்த Statue of liberty மாதிரி சிலை!

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

SCROLL FOR NEXT