கோப்புப்படம் 
உலகம்

மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு: 70 பேர் மாயம், ஒருவர் பலி

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மாயமாகியிருக்கிறார்கள்.

DIN

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மாயமாகியிருக்கிறார்கள்.

வடக்கு மியான்மர் நாட்டில் மாணிக்கக் கல்லை எடுக்கும் சுரங்கத்தில் இன்று 70-க்கும் மேற்பட்டவர்கள் மாணிக்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது திடீரென சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அதில் சிக்கினர்.

இதுகுறித்து தெரிவித்த மீட்புப் குழுவினர், மாயமானவர்களில்  ஒருவர் பலியானதாகவும் 70-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராக உள்ளதா? கௌதம் கம்பீர் பதில்!

ஆண்ட்ரியாவைப் புகழ்ந்த விஜய் சேதுபதி! | Mask audio launch

பராசக்தி டப்பிங் துவக்கம்!

கடல் அலையே நீ போய்... ருபான்ஷி!

நவ. 13-ல் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT