உலகம்

தென் கொரியா: கரோனா பலி புதிய உச்சம்

தென் கொரியாவில் தினசரி கரோனா பலி வியாழக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

DIN

தென் கொரியாவில் தினசரி கரோனா பலி வியாழக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 109 போ் கரோனாவுக்கு பலியாகினா். இது, நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும். இத்துடன், கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5,015-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, அந்த நோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளவா்களின் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அதிகபட்சமாக 1,083-ஆகிள்ளது.

புதிதாக 6,919 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நோய் பாதிப்பு எண்ணிக்கை 5,89,978-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT